வெருகற்பத்து 1. ஆற்றங்கரை வேலவா.....
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகனாலயமாகத் திகழும் வெருகலம்பதியின் திருவிழா நடைபெறுகின்றது. பதினோராந் திகதி திங்கட்கிழமையன்று தீர்த்தோற்சவம் இடம்பெற இருப்பதன் காரணமாக திருக்கோணமலையிலிருந்து இவ்வாலயம் நோக்கித் தமது பாதயாத்திரையை மேற்கொள்ளும் பக்த அடியார்கள் முருகனின் திருநாமத்தை உச்சரித்து உளம்கனிந்து பக்தி பரவசத்தில் தமைமறந்து களிப்புற்று பயணக்களைப்பை உணராதிருக்க இவ் வெருகற்பத்து யாக்கப்பட்டு நாளொன்றாய் பத்து நாட்களுக்கும் வௌியிடப்படுகிறது........... கடவுள் வாழ்த்து "வேழ முகக்கடவுள் விரைந்தென் அருகமர்ந்து ...