நேரிசை ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா
போதையின் பாதையில் சமூகம்..
போதையின் பாதையில் போய்த்திரி வோர்களால்
ஏதமில் வாழ்முறை எங்ஙனம் தோன்றிடும்?
பாதியிற் கல்வியைப் பிள்ளைகள் நிறுத்துவர்
ஏதிலி யாகியே இல்லத்தோர் வருந்துவர்
மோதலும் வீட்டில் முகிழ்த்திடும்
வேதனை யொன்றே வாழ்க்கையில் நிலைக்குமே.
கந்தவனம் கோணேஸ்வரன்
20.05.2020
போதையின் பாதையில் சமூகம்..
போதையின் பாதையில் போய்த்திரி வோர்களால்
ஏதமில் வாழ்முறை எங்ஙனம் தோன்றிடும்?
பாதியிற் கல்வியைப் பிள்ளைகள் நிறுத்துவர்
ஏதிலி யாகியே இல்லத்தோர் வருந்துவர்
மோதலும் வீட்டில் முகிழ்த்திடும்
வேதனை யொன்றே வாழ்க்கையில் நிலைக்குமே.
கந்தவனம் கோணேஸ்வரன்
20.05.2020
கருத்துகள்
கருத்துரையிடுக