இறையடியே சரணடைவோம்
அமுதமழைக் கவிக்களஞ்சியம்
குறள்வெண் செந்துறை.
இறையடியே சரணடைவோம். (வெற்றிச் சான்றிதழ் பெற்றது)
இறையடி சரணம் இனிதே அடைய
முறையாய் வாழ்வில் முனைவோம் யாமே
.
அன்பை வளர்த்து அறத்தைப் பெருக்கி
இன்பம் சேர்ப்பின் இறையடி தானே.
அறிவும் பண்பும் அமையப் பெற்றால்
நெறியில் காரியம் நெருங்குதல் இலையே
நெஞ்சிற் தூய்மை நெருப்பெனத் துலங்கின்
அஞ்சல் வேண்டாம் அரனடி துணையே.
கந்தவனம் கோணேஸ்வரன்
18.12.2019
குறள்வெண் செந்துறை.
இறையடியே சரணடைவோம். (வெற்றிச் சான்றிதழ் பெற்றது)
இறையடி சரணம் இனிதே அடைய
முறையாய் வாழ்வில் முனைவோம் யாமே
.
அன்பை வளர்த்து அறத்தைப் பெருக்கி
இன்பம் சேர்ப்பின் இறையடி தானே.
அறிவும் பண்பும் அமையப் பெற்றால்
நெறியில் காரியம் நெருங்குதல் இலையே
நெஞ்சிற் தூய்மை நெருப்பெனத் துலங்கின்
அஞ்சல் வேண்டாம் அரனடி துணையே.
கந்தவனம் கோணேஸ்வரன்
18.12.2019
கருத்துகள்
கருத்துரையிடுக