நேரிசை ஆசிரியப்பா.கடவுள் வாழ்த்து.
நேரிசை ஆசிரியப்பா.
கடவுள் வாழ்த்து.
கயமுக வடிவோடு கவிதைக்குப் பொருள்தரு
இயைபுடைக் கணபதி யெழிலடி தொழுதிட
கரமலர் குவித்தொரு கனிதமிழ் மொழிந்திடில்
வருதுயர் அகன்றிடும் வளர்கலை சிறப்புறும்
வையம் முழுவதும் வளமுறும்
உய்யும் வகையினி லுயிரின் புறுமே.
கந்தவனம் கோணேஸ்வரன்
கடவுள் வாழ்த்து.
கயமுக வடிவோடு கவிதைக்குப் பொருள்தரு
இயைபுடைக் கணபதி யெழிலடி தொழுதிட
கரமலர் குவித்தொரு கனிதமிழ் மொழிந்திடில்
வருதுயர் அகன்றிடும் வளர்கலை சிறப்புறும்
வையம் முழுவதும் வளமுறும்
உய்யும் வகையினி லுயிரின் புறுமே.
கந்தவனம் கோணேஸ்வரன்
கருத்துகள்
கருத்துரையிடுக