அறுசீர் விருத்தம்.
அறுசீர் விருத்தம்.
நெஞ்சை அள்ளிக் கொண்டாய்
நேசம் காட்டி நின்றாய்
வஞ்சம் இல்லா வாழ்வை
வண்ணம் பொங்கத் தந்தாய்
கொஞ்சும் இல்லாள் உந்தன்
கோலப் பாதந் தன்னில்
தஞ்சம் என்று ஆனேன்
தாய்முன் சேயாய் நின்றேன்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
19.12.2019
நெஞ்சை அள்ளிக் கொண்டாய்
நேசம் காட்டி நின்றாய்
வஞ்சம் இல்லா வாழ்வை
வண்ணம் பொங்கத் தந்தாய்
கொஞ்சும் இல்லாள் உந்தன்
கோலப் பாதந் தன்னில்
தஞ்சம் என்று ஆனேன்
தாய்முன் சேயாய் நின்றேன்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
19.12.2019
கருத்துகள்
கருத்துரையிடுக